இந்திய தாக்குதலில் 15 பாக்., வீரர்கள் பலி
புதுடில்லி: எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தாக்குதலில் 15 பாக்.,வீரர்கள் மற்றும் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக, பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை 300 ஐ நெருங்கி கொண்டிருக்கிறது
புதுடில்லி: ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் முடி திருத்துனராக மாறி தனது தந்தைக்கு தாடி ட்ரிம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும…
Image
இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது
புதுடில்லி: ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் முடி திருத்துனராக மாறி தனது தந்தைக்கு தாடி ட்ரிம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும…
Image
தந்தை ராம்விலாஸ் பஸ்வான் தாடியை 'ட்ரிம்' செய்த மகன்: வைரலாகும் வீடியோ
புதுடில்லி: ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் முடி திருத்துனராக மாறி தனது தந்தைக்கு தாடி ட்ரிம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும…
தந்தை ராம்விலாஸ் பஸ்வான் தாடியை 'ட்ரிம்' செய்த மகன்: வைரலாகும் வீடியோ
புதுடில்லி: ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் முடி திருத்துனராக மாறி தனது தந்தைக்கு தாடி ட்ரிம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும…
Image
இட்லி, சாம்பார், முட்டை, பழரசம்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு
சென்னை: கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு என்னென்ன உணவு வழங்கப்படுகிறது என்பது குறித்து தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்க…